Site icon Rajan Vijayan

மதங்களும் மலங்களும்

மதத்தை போலவே மலங்களிலும் பல வகை உண்டு, சிலர் சில விலங்குகளின் மலத்தை புனிதமாக கருதுவர். சிலர் இயற்க்கை வாழ்வு வாழ்பவர்களின் மலம் துறுநாற்றம் விசுவதில்லை என்பர். என்னை பொறுத்தவரை மலமும் சரி, மதமும் சரி இரண்டுமே கழிவுகள் தான். இரண்டையும் அழித்தாலொழிய அது உரமாக பயன்படாது. அதுவரை அதன் துறுநாற்றம் அனைவரையும் துன்பப்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை வீசி சென்ற மலம் ஒருவகை,

அதைவிட அருவருப்பான மலம் அதே கிராமத்தில் இரட்டை குவளை முறையில் டீ கடை நடத்திவரும், பேண்ட சாதியினர் மண்டையில் இருக்கும் மலம்.

அதை விட கொடூரமான மலம், தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் நுழையவிடாமல் மன வக்கிரத்துடன் சாமியாக நாடகமாடி மனவக்கிரத்தை வார்த்தைகளில் கொட்டி, பின்னர் அதனால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் மண்டையில் உள்ள மலம்.

இதைவிடவும் கேடுகெட்ட மலம் ஒன்று உள்ளது, இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் பாமக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் புரிந்துகொள்ள முடிகிறது அவை மலக்குழிகள் அதில் ஊறித்திளைக்கும் கட்சிகள் என்று,

ஆனால் இது தான் சமூக நீதியா? இது தான் திராவிட மடாலா? என்று நாளுக்கு நாள் வீதியில் நின்றுகொண்டு தெருவில் அடிபட்ட நாய் போல குறைக்கும் நாம் தம்பிகள் கட்சி சீமான் மண்டையில், மற்றும் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான கட்சி என்று குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் எடப்பாடி மண்டையில் மற்றும் பண்ணீர் மண்டையில் இருப்பதெல்லாம் கேடுகெட்ட கேவலமான மலம்.

நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும், இதெற்க்கெல்லாம் மூலகாரணமாக இருந்த திராவிட மாடல் திமுக அரசிற்கும், தொண்டனாக, சக மனிதர்களை மதிக்கும் மனிதனாக நன்றிகள்.

மதம் மனிதனை மிருகமாக்கும், மனித மூளையை மலமாக்கும்

Exit mobile version